Thursday, June 2, 2011

பொன்மொழிகள்

   “செயற்படுத்தி முடிக்கும் வரை சில விஷயங்கள்
 எப்போதும் சாத்தியமற்றதொன்றாகவே காட்சிதருவதுண்டு” 


   –நெல்சன் மண்டேலா.









எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள், நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள்.

 -விவேகானந்தர்

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்

அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்
-சாமுவேல் ஜான்சன்.

ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம்.
பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம்.
முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம்.

-நெப்போலியன்.



தொகுப்பு- புஷ்பராஜ்




No comments:

Post a Comment