Wednesday, May 25, 2011

ஏழையின் மனைவி


காதலிக்கும் போது கூட
அவர் பூ வாங்கித் தந்ததில்லை
காரணம் கேட்டேன்.
 பூவே பூ வைக்குமா?
கவிதை சொன்னார்..
காசில்லை என்று சொல்ல
விரும்பாமல்..



- புஷ்பராஜ்

No comments:

Post a Comment